Tuesday, October 11, 2011

Padippathilirunthu Adutthakkattam

கதை புத்தகம் படித்தே வாழ்க்கையை ஓட்டுவதற்கு தயாராக இருந்த நான், இன்று நான் எழுதிய ஒரு கதை புத்தகம் வெளியிட்டு ப்ளிப்கர்ட் என்னும் சைடில் விற்பனையும் ஆகிறது என்று தெரிந்ததும் இருக்கும் குதூஹலம்! - 


இது ஒரு காதல் கதை... ஆனால் இதை எழுதினதே ஒரு பெரிய கதை! இந்த பாதை புதியது, அனுபவம் மிகவும் அற்புதமானது. தன் பிள்ளையை கையில் ஏந்துவது எவ்வளவு சுகமோ, அத்தனை ஆனந்தம், அத்தனை சுகம் இதிலும் உள்ளது!

நம் பேரை அட்டையில் பார்ப்பது எவ்வளவு திருப்தியாக இருக்கிறதோ, அவ்வளவே திருப்தி இதை படிப்பவர்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்!

உங்கள் நல் வாழ்த்துக்களை கோரி இன்றைக்கு விடை பெறுகிறேன்.

No comments:

Post a Comment