Saturday, October 9, 2021

புடை சூழ

"வேலைய விட போறயா?" சாந்தி ஆச்சர்யத்துடன் கேட்டாள்.

ஆம் என்று கவிதா தலையாட்டினாள்.

"ஏண்டி, இந்த மாதிரி வேலையும் சம்பளமும் மறுபடியும் கிடைக்குமா?"

கவிதா தெரியாது என்பதைக் குறிக்க தோள்களைக் குலுக்கினாள்.