Monday, December 12, 2016

வருமா வராதா

விழுந்த கிளைகளை எப்படி
ஓரம் கட்டுவது?
காற்றே வா, மெதுவாக வா, ஜன்னல் கதவை அடித்து உடைத்து விடாதே...

சின்ன வயதில் இதை கற்றுக்கொண்ட ஞாபகம். 'நாடா' என்ற புயல் அவிழ்ந்தது. 'வராதா ' வருமா வராதா என்ற ஜோக்குகளை மிஞ்சி 'நான் வந்துட்டேன்!' என்று தன் வலிமை மீது சந்தேகப்பட்ட சென்னை வாசிகளுக்கு ஒரு பெரிய பாடம் கற்பிக்கும் வண்ணம் வந்துவிட்டது!