Saturday, December 12, 2015

மழையில் அகப்பட்ட ஜீவன் - சிறுகதை


நரேன் ஆபீசை விட்டு கிளம்பலாம் என்று வெளியே எட்டிப்பார்த்தான். மழை பெரிதாக பெய்துக்கொண்டிருந்தது. மத்தியத்திலிருந்து பெயந்த மழையினால் வாசலில் நீர் தேங்கியும் இருந்தது. பாண்டும் ஷூவும் கெட்டுப் போய்விடும் என்று அவன் மீண்டும் உள்ளேச் சென்றான்.

குருட்டு உலகம்

 விலை மதிப்புள்ள கற்கள் 
எதை எடுக்க எதை விட!

கண்கள் கூசும் வெளிச்சம் 
அவைகள் பளிச்சிட.

சில கீழே ஒளியும் 
பல எடுப்பாக ஜொலிக்கும் 

அவைகளின் மதிப்பு குறையாது 
கண்கள் செய்த பிழைக்கு 

பகட்டை பார்க்கும் மனிதர்களுக்கு
மின்னுவதெல்லாம் வைரம்  

சூரியனின் பிரதிபலிப்பில் மயங்கி 
கண்ணாடியை விரும்பும் உலகம்.