Sunday, October 11, 2020

மௌனக் கடல்

எங்கும் ஒரே சத்தம் 
அமைதியைத் தேடும் 
இந்த சித்தம் 

வாய் பேசுவது மட்டுமில்லை 
எழுத்துக்களாலும்  
ஏற்படும் சஞ்சலம்