Sunday, August 12, 2012

வாசம்

 என்றோ மலர்ந்த  புஷ்பம் 
அதன் வாசம் இன்றும்
எங்கோ வீசும் மெலிதாய்
மனதின் மூலையிlலே

மாயமாய் மறையும்
மறுபடியும் திரும்பும்
இன்பமான வேதனையை
இனிதாய் களறும்

நினைவுகளின் பொக்கிஷம் 
இதமாய் மிதக்கும்
அதைப் பற்ற கை எழும்
தயக்குத்தடன் பின் வாங்கும்

நினைவுகளை பஞ்சுப்போல
பறக்க விடுவதில் காணும் சுகம்
அதை மனதில் அடைத்து
நாற வைப்பதில் கிடைக்காது

2 comments:

  1. Beautiful lines. They caress your heart gently and mesmerise you. They stir the memories buried over the course of time.

    ReplyDelete