Friday, June 1, 2012

மூடிய கதவு

ஹீனமாக 'காப்பாத்து'
என்றது அந்த குரல் 
அதை நெருங்கினாலோ
ஆபத்து தெரியவில்லை
விலக விலக அதே குரல்
நெருங்க நெருங்க 
மாயமாக மறைந்ததேன்! 

தட்டினாலோ யாரும் இல்லை
ஆனால் உதவியோ தேவை
நீட்டிய கையை தள்ளுவது யார்?
எனக்கா! என்று கேட்பது யார்?
எனக்கென்ன அபாயம்
என்று சீறுவது யார்?
நீயா இல்லை உன் அஹமா!



No comments:

Post a Comment