Monday, August 8, 2011

Vithiyin Vilaiyattu - The Conspiring Destiny

அது எப்படி? சில நேரங்களில், சில கேள்விகள் நம் மனதை பாதிக்கும் பொழுது, நம்பளையும் அறியாமல் நமக்கு பதில் கொடுப்பவர்கள் நம் எதிரே எதேச்சியாக தோன்றுகிறார்கள்? நாம் கேள்வி கேக்காமலேயே நமக்கு மனதில் தெளிவு ஏற்படும்படி ஒரு விஷயத்தை கூறுகிறார்கள்?

விதி நம்மை அந்த நிலைக்கு அழைத்துச்செல்கிறதா? இல்லை, நம்மை பாதிக்கும் அந்த விஷயம், மனதளவிலேயே அந்த மனிதருக்கு போய் சேர்ந்து அவர்களும் இதற்குத்தான் என்று அறியாமல் நம்மை வேறு ஏதோ ஒரு காரணத்திற்க்காக அழைக்கிறார்கள். பேசிக்கொண்டே இருக்கும் பொழுது அவர் சொல்வது ஏதோ நம் மனதில் இருக்கும் கேள்விக்கு தானாகவே பதிலையும் சொல்லி விடுகிறார்கள். 

இந்த அதிசயத்திற்கு என்ன பெயர் சூட்டுவது!

No comments:

Post a Comment