Friday, September 30, 2011

Mithappil oru sthiram


நூறு கனவுகள் கண்டாலே, ஆறு கனவுகள் பலிக்காதா - ஒரு தமிழ் பாட்டுல வரும்.

இந்த நிமிஷம் வாழ்க்கையே கனவுல மிதப்பது போல இருக்கு.

ஒரு பக்கம் ஜலதோசத்துக்கு எடுத்துண்ட மருந்துகள் எங்கையோ மெதக்கரா மாதிரி இருக்கு! இன்னொரு பக்கம் நான் எழுதின ஒரு புஸ்தகம் பிரசுரம் ஆயிருக்குன்னு நினைக்கரச்சே ஒரே சந்தோசத்துல மிதக்கரா மாதிரி இருக்கு.

சும்மா பூமில கடன்னு சொல்ற மாதிரி ஒரு இடுப்பு வலி எல்லா மெதப்புக்கும் முற்றுக்கட்டை போட்டிருச்சு!

இதுதான் வாழ்க்கைப்போல இருக்கு. இறக்கையும் கொடுத்து கால்ல கல்லையும் கட்டி நல்லது கெட்டதுக்கு நடுல விழாம நடக்கறதுதான் திறமை, புத்திசாலித்தனமும் கூட!

No comments:

Post a Comment