Saturday, February 18, 2012

ஒரு கலக்கம்

பல மாதங்களாக இன்றைய தினத்திற்காக உழைத்தது இன்று என்ன பலனை கொடுக்குமோ...

உனது தருமத்தை செய் பலனை எதிர்பார்க்காதே என்று பெரியவர்கள் கூறி இருக்கிறார்கள். ஆனால் அந்த நேரம் நெருங்கும் பொழுது எங்கிருந்தோ மனதில் ஒரு கலக்கம் ஆரம்பிக்கிறதே! உடலில் லேசாக ஒரு நடுக்கம்! 

மற்றவர்களுக்காக ஆடும் பொழுதுதான் அந்த பயம். உனக்காகவும், உன்னை படைத்து இந்த கலையை கொடுத்தவனுக்காக செய்தால் அதில் என்ன பயம்? கொடுத்தவன் கை விடமாட்டான் என்ற நம்பிக்கையுடன் லயத்தில் ஒன்றினால்...

பலனுக்கு என்ன வேலை அங்கே? 

No comments:

Post a Comment