Saturday, June 18, 2011

Sorkalin mazhai - kavithai

சொற்-கல்லை போல்
இனிய சொற்கள்
சொர்கத்திலிருந்து பொழிகின்றன

மழை நீரை போல்
மேலே வழிந்து
மண்ணில் கலந்துவிடுகின்றன

இந்த சொற்கள்
சொல்ல விரும்புவது
என்ன என்று அறியும் முன்

பூமியுடன் ஒன்றி
புல் தரையில் கலந்து
மறைந்துவிடுகின்றன

சொர்கத்திலிருந்து பொழியும்
கல்லை விட
கடின சொற்கள்






No comments:

Post a Comment