Friday, June 17, 2011

An Attempt - Oru Muyarchi

தமிழில் எழுதிப்பாரேன் என்று என்னை ஒருவர் கேட்டார். இன்னொருவர் நான் தமிழில் எழுதப்போகிரெநா   என்று கேட்டார். ஏன் எழுதிபார்க்கக்கூடாது என்று தோன்றியது. சிந்தனைகள் இரண்டு மொழிகளிலுமே ஒன்று தான், வார்த்தைகள்தான் வேறு. அதை சஞ்சாரப்படுதுவது தான் கடினம். இந்த ப்லொக்கில் அதை எழுதுவது அதையும் விட கடினமாக இருக்கிறது. அனால் எழுதிப்பார்க்கலாம் என்றும் தோன்றியது. அதான் இந்த முதல் அடி. அடி என்றால்? கால் அடி, கல் அடி அல்ல என்று நம்புகிறேன். என்ன எழுதுவேன் என்று தெரியவில்லை, அனால், ஏதாவது ஒரு முயற்சி இருக்கும்.

இப்படிக்கு...

2 comments:

  1. மீரா இதே எண்ணம் எனக்கும் இருந்தது. இங்கிலீஷ்-ல திருக்குறள் ப்ளாக் எழுதும் அளவு தைரியம் வந்தாலும், தமிழில் முழுவதுமாக எழுதும் அளவு இன்னும் வரவில்லை. You are an inspiration on that front now :-)Way to go.

    ReplyDelete
  2. நல்ல முயற்சி..! முயற்சி எங்கு இருக்கிறதோ அங்கு வெற்றியும் இருக்கிறது. வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete