Sunday, July 17, 2011

Iru Mugangal

ஒன்று வெளியுலகம் பார்க்கும்
சிரிக்கும், பொலிக்கும்,
யாவையும் கண்டும் காணாமல்
ஒன்றும் அகாததுப்போல் நடிக்கும்
 
இன்னொன்று உள்ளிருட்டில்
தத்தளித்து, தவிப்பில்
இங்கும் அங்கும் ஓடி
எல்லாவற்றிற்கும் தேடும் பதில்
 
இதற்க்கு நடுவில் இருக்கும்
பாதையில் நடக்கும்
ஒரு சிலருக்கே கிடைக்கும்
சுகமான ஒரு முகம்

No comments:

Post a Comment